சுடுகாடு எங்கே?
அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து , ”நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டார் . அதற்கு அந்த சிறுவர்கள் , ”ஊர் கோடியில் இருக்குது!“ என்று ஒட்டு மொத்தமாக பதில் கூறினார்கள் .
உடனே , ”ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார் . குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்
.அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே , ” இதோ இங்கே இருக்குது…“ என்று வயிற்றை தடவிக் காண்பிக்க , கூட்டத்தில் பலத்த சிரிப்பு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.