தப்பு செய்!!! ஆனா தப்பா செய்யாதே!!!
தப்பு செஞ்ச தப்பில்ல, அதையே
தப்பா செஞ்சா தான் தப்பு!!!!
இந்த காலத்துல,
தப்பு செய்றவன் தைரியசாலி, புத்திசாலி.
தப்பு செய்ய பயப்படுறவன் கோழை, பயந்தாங்கோலி.
தப்பே செய்யாதவன் மனுசனே இல்ல.
அதனால எல்லாரும் தப்ப தப்பாம செய்யனும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.