Saturday, 7 November 2015

தத்துவம்

தத்துவம் எண் 1001

வாழ்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு

தத்துவம் எண் 1002

லைப்ல சின்ன சின்ன விசயம் தான் மாற்றத்தை உருவாக்கும்
எடுத்துகாட்டு : நமீதா எவ்வளவு பெரிய நடிகை ஆனால் அவுங்க பாப்புலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம் நினைவில் கொள்க.

தத்துவம் எண் 1003

பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம் .....
அதனால் இனிமேல் அடிக்கடி கண்ணாடியை பார்க்காதிங்க

தத்துவம் எண் 1004

வகுப்பறை என்பது ரயில் மாதிரி
முதல் இரண்டு பெஞ்ச் வீ.ஐ.பி (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது( General)
கடைசி இரண்டு தூங்கும் பெஞ்ச் (sleeper)
நல்லா ஓடுது..

தத்துவம் எண் 1005ஆண்கள் பொய் சொல்லமாட்டார்கள்!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்...

தத்துவம் எண் 1006

வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி”
என்றவர்கள்
வெற்றி கிடைத்த போது “விடா முயற்சி” என்றார்கள்
இது தான் உலகம்

தத்துவம் எண் 1007

நீ செய்யும் தவறு கூட புனிதமாகும்
அதை நீ ஒப்பு கொள்ளும் போது....

கவிதை எண் 2001

அருகில் இருந்தும் பேச முடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை -எக்ஸாம் ஹாலில்
என்ன கொடுமை சார் இது....

கவிதை எண் 2002

பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய !
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்ன்ன காக்க!
மலரிடம் சொன்னது முள்....

கவிதை எண் 2003

ஆசை படுவதை மறந்து விடு !
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே

கவிதை எண் 2004

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல் சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டும்
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.

கவிதை எண் 2005

வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் இருக்கும்
நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்

கவிதை எண் 2006

கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை....
இப்படிக்கு மெழுகுவர்த்தி.

கவிதை எண் 2007

வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை ...

கவிதை எண் 2008.

நீ உன் நண்பர்களிடம் பேசும் போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்

கவிதை எண் 2009 :

நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ஆனால்
காதலி மீது கோப்ம் கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன்
புரிந்து கொள்வான்
காதலி புரியாமல் கொள்வாள்

கவிதை எண் 2010 :

நெஞ்சை தொட்ட கவிதை
தூசி பட்ட கண்களும்
காதல் பட்ட இதயமும்
எப்போழுதும் கலங்கி கொண்டே இருக்கும்.

கவிதை எண் 2011 :

காற்றில் கூட நீ இருக்கிறாய் என்பதை உணர்ந்தேன்
நீ தூசியாய் வந்து என் கண்ணை கலங்க வைக்கும் போது.

மொக்கை எண் 3001

3 G A P 6 =? யோசிங்க
எடிசனுக்கு போட்டியா யோசிப்பிங்களே !
இது கூட தெரியாதா
விடை : மூஞ்சிய பாரு.....

மொக்கை எண் 3002

ஒரு ஊர்ல நிறைய படித்தவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு
நாள் வேற ஊருக்கு போனாரு.அங்க எல்லோரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க .இன்னொரு நாள் இன்னோரு ஊருக்கு போனார் அங்க எல்லோரும்
அவருக்கு benadryl கொடுத்தாங்க ஏன் ? கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு( syurup)

மொக்கை எண் 3003 லைப்ல வெற்றினா என்னதுன்னு தெரியுமா ?அடை மழை பேயும்
போது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE !

மொக்கை எண் 3004

தினம் தோறும் எனது பிராத்தனை ...
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் figure மருமகளா வரணும்
அது போது எனக்கு

மொக்கை எண் 3005

ஒரு பாம்பு உங்கள் கடிச்சா என்ன பண்ணுவீங்க?
ஒழுங்கு மரியாதையா சாரி கேளுன்னு சொல்லுவேன்.

மொக்கை எண் 3006

எப்படி "ANGRY" இனிப்பாக மாற்றுவது
J சேர்த்துகொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.