Wednesday, 7 October 2015

வெற்றிச் சிந்தனை....

ஒருவன்
வெற்றி பெற வேண்டும்
என ஆசைப்படால் ......
அதிகாலை
ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும் ....!!!

ஒருவன்
சாதனை செய்ய வேண்டும் ....
என்ற ஏக்கம் இருந்தால்
அதிகாலை ........
நான்கு மணிக்கே துயில் எழவேண்டும் ....!!!

ஒருவனை.....
உலகம் திரும்பி பார்க்க ....
வேண்டுமென்றால் அவன் .....
அதிகாலை ......
மூன்று மணிக்கு ....
துயில் எழ பழகிக்கொள்ள வேண்டும் ....!!!

இவை.....
வாழ்க்கையாக மாறவேண்டும் .....
சிலநாட்கள் சிலமாதங்கள் போதாது ....
வெற்றியடைந்தவர்கள் அனைவரும் ....
இந்த நிலையில் தான் வெற்றி ....
அடைந்திருக்கிறார்கள் ......!!!

முயற்சித்து பாருங்கள் ....
வெற்றி நிச்சயம் .....!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.