தினம்தோறும் நான் உன்னை
பாற்க்கிறேன்
உன் பார்வை என்மீது படும் என்று.....
Tuesday, 29 September 2015
Sunday, 27 September 2015
பாசக்கயிரும் இவள் பார்வையும்
எமன் பாசக்கயிர் வீசினால்
என் உயிரை பிடிக்க முடியாது
என தெரிந்துதான் இவளை
அனுப்பியிருப்பான் போல
கண்களின் பார்வைக்கயிற்றால் உறிஞ்சிவிட்டால் என் உயிரை.......
Saturday, 26 September 2015
கருவிலும் கல்லறையிலும்
கருவில் சுமக்கும் பெண்களே கல்லறைக்கும் வழிகாட்டுகிறார்கள்...... ஆண்கள்
மனதில் சுமந்த பெண்ணை மரணம் வரை மறப்பதில்லை
Monday, 21 September 2015
நினைத்ததை முடிப்பவன்...நீ
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.........
இதுதான் வாழ்க்கை...
பார்த்த உடன் _உன்
சுவடுகளை
கண்டறிய வேண்டும் நீ
இருக்குமிடம் அறிவதற்கு அல்ல
நீ இருந்ததை அறிய......!!!!!!
Subscribe to:
Posts (Atom)