Tuesday, 29 September 2015

ஒருமுறை பார்.....

தினம்தோறும் நான் உன்னை
பாற்க்கிறேன்
உன் பார்வை என்மீது படும் என்று.....

Sunday, 27 September 2015

பாசக்கயிரும் இவள் பார்வையும்

எமன் பாசக்கயிர் வீசினால்
என் உயிரை  பிடிக்க முடியாது
என தெரிந்துதான் இவளை
அனுப்பியிருப்பான் போல
கண்களின் பார்வைக்கயிற்றால் உறிஞ்சிவிட்டால் என் உயிரை.......

என் சுவாசம் நீயடி

என் இதயம் தொட்ட
இவளை
நேசிக்கவில்லை
சுவாசிக்கிறேன்.......

Saturday, 26 September 2015

கருவிலும் கல்லறையிலும்

கருவில் சுமக்கும் பெண்களே கல்லறைக்கும் வழிகாட்டுகிறார்கள்...... ஆண்கள்
மனதில் சுமந்த பெண்ணை மரணம் வரை மறப்பதில்லை

நினைக்க மறந்ததில்லை...

மாலையில் சூரியன்
மறையலாம்
விடிந்ததும்
நிலவுமறையலாம்
ஆனால்
நான் உன்னை நினைக்க
மறந்ததில்லை.....

Monday, 21 September 2015

நினைத்ததை முடிப்பவன்...நீ

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்   நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்  உன்னால் சாதிக்க இயலாத காரியம்  என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.........

இதுதான் வாழ்க்கை...

பார்த்த  உடன் _உன்
சுவடுகளை
கண்டறிய வேண்டும்  நீ 
இருக்குமிடம் அறிவதற்கு அல்ல
நீ இருந்ததை அறிய......!!!!!!

Friday, 18 September 2015

நம்பிக்கை

உயிரை விட்டாலும்
விடு.....!!!!
உன்னை நம்பி  வந்தவர்களை 
ஒருபோதும்  விட்டு விடாதே........!!!

காதல்

காதல் -கவிதையின்
ஊற்று....
காதல் செய்
கவிஞனாகலாம்....!!!

சாதனை

சோதனையும்-சாதனையும்